உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் 9

எத்தனைபேர் குடரைப் பிடுங்கிக் குருதி கொட்டச் செய்து விடுகிறது;-குற்றுயிராக்கி விடுகிறது;-கொன்று விடுகிறது! த்தகைய நிலைமையில் கட்டுப்பாடற்றுக் காட்டிலே திரியும் யானையைப் பிடிப்பது எளிதாகுமா?

பெரிய அளவில் குழி தோண்டுவர்; மரம் கிளைகளைப் போட்டுப் பரப்புவர். அதன்மேல் சருகு, லை, தழை இவற்றைப்