இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாவாணர் நூல்கள் படித்தாலே போதும்நம் நாவில் தமிழ்சுரக்கும் நன்கு.
சொல்லாக்கம் கண்டு சுடர்தந்தப் பாவாணர்
வல்லிருட்டை நீக்கும் விளக்கு.
ஊற்றாய்த் தமிழ்பொழியும் ஒப்பிலாப் பாவாணர்
தோற்றிய சொல்பெற்றுத் தேர்.
- பாவலர் சி.பூ.மணி
தமிழ்மன்
சென்னை
அறக்கட்டலை
017 600
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.