இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ் மலை
69
ஒன்று ஈழமாகும். இதனை ஆங்கு நிலைப்படுத்தியவர் அறிஞர் கா. பொ. இரத்தினம் ஆவர். பின்னே இத் திட்டத்தை விரித்துத் தமிழ் வளமாக்கியவர் பாவாணர் என்பது சுட்டத் தக்கது.
'தென்றல் உலா' வாம் இப் பகுதியில், அடிகளார் துறவு கொண்டு தொண்டு பூண்ட காலச் செய்திகளைக் கண்டோம். னி, அவர் நூல்களின் வழியாகத் தேனருவியாகத் திகழ்தலைக்
காணலாம்.