இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தசையும் காய்ந்து கரியாகி - மெய்த் தண்டும் நரம்பும் பொடியாகப்
பசையும் உருகி நெய்யாகிச் - செம்
பாலும் கவர்ந்து வளியாகிப்
பிசையும் நெஞ்சக் குலை வெடித்துச் - சாப்
பேய்க்குக் களமாய்ப் போயினவே,
வகையில் இசைசேர் பாவாண - நீ
வானம் புகுந்த போழ்தினிலே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மன்
சென்னை
துமக்கட்டகை
017 600
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.