இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
138
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13
அடிக்குறிப்புகள்
1. சிட்தன்ன வாசல் ஒவியம் மகேந்திரவர்மன் காலத்தது அல்ல என்பது திரு. K. R. ஸ்ரீநிவாசன் அவர்கள் கருத்து. (See pp. 168-176. Proceedings of the Indian History (Congress, Seventh Session, Madras.) ஆனால், இவர் அபிப்பிராயம் ஒப்புக் கொள்ளப்படவில்லை. இவை மகேந்திரவர்மன் காலத்து ஒவியங்களே என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
2. Studies in Indian Painting by Mehta.
3. முகப்புப் படம் 12 பார்க்க.
-