92
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14
இனிச்செல்வர் முன்கடைக் கென்செயச்
செறுமினைய னெஞ்சேய்
கனிச்செல்வ மாம்பொழிற் காவிரித்
தென்கரைப் பூவிரிக்கும் முனிச்செல்வர் சேருஞ் சிராப்பள்ளி மேய முக்கட் சுடரைத் தனிச்செல்வனைப் பணிந் துள்ளமிர் தூரித் தடித்தனமே.
தடித்த சுறதங் கமழ்சாரற்
சிராமலைச் சங்கரன்றன்
கொடிக்கண்ட வள்ளேறன்ன வெற்றிணைக்
கரங்கொடிழைத் தரண்சூழ்
படிக்கண் விட்டார்த்தன ராயர்
தளைப் பருவலியாற்
பிடித்த மொய்ம்பர்க் கின்றெளிய என்றோ
வெங்கள் பெண்ணமிர்தே.
35
36
பெண்ணமிர்தைப் பார்பெருந்தே னமிர்தைப் பிறைநுதலை வண்ணப் பயலை தணிவித்திரேல் வம்மின் செம்மனத்துக் கண்ணப்பனுக் கருள் செய்த சிராமலையானைக் கண்டு விண்ணப்பமுஞ் செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே. 37 வேறு கண்டாய் நெஞ்சமே தளரேல் விளை மாங்கனியின் சேறு கண்டாருண் சிராமலை யாதிதன் செல்வஞ்சொன்னால் யாறு கண்டா யவன் றேவியில் லம்பல மேற்பதைய மேறு கண்டா யவனேறிப் பல்காலம் மியங்குவதே.
காலால் வலஞ்செய்து கையாற் றொழுது கண்ணாறக் கண்டு மேலா னவருடன் வீற்றிருப்பா னெண்ணில் மெய்ப்புலவீர் சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப் பாலா னறுநெய்யோ டாடியைப் பாடிப் பணிமின்களே. பணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர்
தணிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் மொய்ம்மை தவம்புகுநாள்
கணிமின்க ளேனற் கிளிகடி
மாதர்தங் கைவிசைத்த
38
39