உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

40

45

50

55

60

65

143

காணியதுவுங் கொடுத்து கல்வெட்டி நீணிலத்துக் கொங்காளுஞ் சோலைசூழ சோழன் . . . பொரான கொங்கர் கோடி மங்கலமுடை..... ந்தாங்கு கழதில்லைப் பிரான் அரிவாட்டத்தா யாண்டாரற்கு கோயில் மல்லைனெதிமாடா பத்தியங்கொடுத்து சொல்லரிய பாரசிவன் பம்மனுக்குப் பல்லியங்கள் வாசிக்கப் பேராப் பெருங்காணி தான்குடுத்து சீரார்

திருவாபரணம் பொன் ஐங்கழஞ்சாற் பட்டம் பொருமால் விடையோற்கு

வேற்றுப் படாத பரிகல பரிச்சின்னம்

ரும்

நூற்றுப்பல வெண்கலம் அளித்துத் தோற்றிய நற்சந்தி மூன்றினுக்கு நல்விளக்கோர் பத்தாக்கிக் கற்செக் கிரண்டில் . . . யாண்ணை தாங் கொடுத்துக் கோங்கி . . . .ங்கோலப் பொழில் புடைசூழ்கொத்த நூருங் கிறையுந் தாலவ . . துச் சாலநல்

சொக்க சமுத்திரத்திற் சோமபாதியுங் கொடுத்து ....க்கும்விதற செட்டில் ஆமுதகட்டும் மாதகட்டும்

நீக்கியபின்

கொல்லை யிருகண்டகமுந் தானங் கொடுத்து எல்லையலாத் தன்ம மியற்றியபின் பல்லவையோர் சொல்லார் புகட்தன்ம . . லையிது சோரா பேய்கள் மேலெழுதுங் கணக ..... சொல்லார்ந்த முத்தமிழோர் தாம்புகழு மூன்றுநாட்டு மண்டலிகன் அத்தநெறி ....க்கோ ராகரமாம் நித்தந்தருவார் கொடைத்தடக்கைத் தூயிந் துட்டர்கண்டன் திருவாய் மொழிந்தருளக் கேட்டு இருமா . . ஞ் சொற்புலவோர் தாம் பு... ..தலூர்

.

மன்மறையோன வித்தகநற் பூந்துழாய் மார்பனுக்குச் சித்தந் தளராதவன் பி... செம்பொனருள் நம்பெருமாள் அளவிலி அறிஞன்ற னெழுத்து பின்னும்

பிழையாத வாய்மைப் பிரமதராயன் செட்டி மழையார் முகில்அங்கை மாதானி பழைய

மறையாலுங் காணவொண்ணாப் பாதன் அரன் திருமேனி கோயில் குறையா திலக்கணங்களாற் சமைத்த அறிஞன் அருள்கூர்ந்த நெஞ்சினோன்