உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

223

227. தினேன் இவ்வூர் மத்யஸ்தன் ஐம்பத்திருவன் விடேல் விடுகனேன் இவை என்

228. னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை

229. செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப்

பட்டனக் கூற்றத்துச்

230. சாத்தமங்கலத் தூரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்

231. ட்கோவன் நெதிரன் சாத்தனான நானூற்றுவப்

வே

பெருங்கோவேளா

232. னேனிவை யென்னெழுத்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அற

233. வோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி

வளநாட்டுப் பட்டனக் கூற்றத்

234. து பிரமதாயம் சந்நமங்கலத்து சபையோம் சபையார்

சொல்ல எழுதினேன்.

(பன்னிரண்டாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

235. இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் துருக்கன்

கமுதனேனிவை யென்னெழு

236. த்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து

அறவோலை செய்து குடுத்தோ

237. ம் க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து

238. பையோம் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஊரன்

சந்திரசேகர னான

239. பிரம மங்கல்யனேன் இவையென்னெழுத்தென்றும் இப்பிடி

பிரமதேயம் கொட்டாரக்குடி ச

பிடி சூழ்ந்து