238
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14
நந்திவர்மனின் 3-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச் சாசனம், மீபுழை நாட்டு வடுவூர் கணவதிமான் என்பவர் 200 பேருக்குத் திருவாதிரையில் உணவு கொடுக்க நெல் தானம் செய்ததைக் கூறுகிறது.
சாசனம் வாசகம் 2
1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோநந்திப் போந்த
ரையர்க்கு யாண்டு 3-ஆவது
மீ
2.
3.
புழை நாட்டு வடுவூர்க் கணவதிமா
4.
ன்னாயின பகைச்சந்திர விசைஅ
5.
6.
7.
ரையன் றிருவாதிரை நான்றுஅ ட்டழிய வைத்த அரிசி 200 இரு நூற்றுநாழி நூற்துவர்க்கு ||
3 - ஆம் ஆண்டு
தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, கிளியனூர் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலின் தென் புறச் சுவரில் உள்ள சாசனம் :
திகைத்திறல் கிராமத்தார், ஓய்மாநாட்டுக் கிளிஞெலூரில் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம் என்னும் கோயிலைக் கட்டி, விளக்குக் காக 300 ஆடும், திருவமுதுக்காக இரண்டு நிலமும் தானம் செய்ததைக் கூறுகிறது.
சாசன வாசகம்3
3
1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோவிசைய நந்திவிக்கிரம பற்மக்கி யாண்டு மூன்றாவது ஓ
2.
3.
4.
ய்மானாட்டு கிளிஞெலூர் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம் எடு
ப்பித்த திகை திறலார் திருவிளக்குக்கு வைத்த ஆடு முந்நூறும் இவரே திருவமு
துக்கு வைத்த ஸ்ரீ கோயிலின் கீழை செறுவிரண்டும்
இறையிலி. இத்தன்மம் ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் என்றலைய் மேலது.