240
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14
சாசனம்
5
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்தி விக்கிர
ம மருமற்கு யாண்டு நாலாவது திருக் கோவலூர் திருவீரட்டாநத்து மா தேவர்க்கு நந்தா விளக்கினு
க்கு அதிஅரையமங்கலத்து
திருநிலைகிழ
த்த பொன் ம
கன்ன
LD ....
பதிநறு கழஞ்சு இப்பொ
ன்னுக்கு நிசதம் உரிய் நெ
ய் பொலியூட்டாக அட்ட வைத்தது 11. காத்தார் கய்யுழுது குடுத்து
12. இப்பொன் பன்மாயேஸ்வரரக்ஷை
5 - ஆம் ஆண்டு
ம்
6
தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, மணலூர் பேட்டை, காக்கா நாச்சியார் மண்டபத்தில் உள்ள சாசனம் ஒன்று, விஜயநந்தி விக்கிரவர்மரின் 5 - ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இதில் மகாதேவடிகள் என்பவர் கோவில் பூசைக்கும் விளக்குக்கும் நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. மகாதேவடிகள், வாண கோவடிகள் சித்தவடவனார் என்னும் சிற்றரசரின் மகள் என்றும், வயிர மேகனாரின் தங்கை என்றும் கூறப்படுகிறார்.
6- ஆம் ஆண்டு
வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி தாலுகா, வெண்குன்றம். இவ்வூர் மலைமேல் உள்ள தவளகிரீசுவரர் கோவிலுக்கு அருகில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது
2.
சாசனம்?
7
1. ஸ்வஸ்தி ஸ்ரீ. நந்திப் போத்தரையர்க்கு யாண்டா றாவது வெண்குன்றக் கோட்டத்து வெண்குன்றத்து சபையோம் எம்மூர் மலைமேற் படாரரை நொ
3.