இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கிறித்தவக் கீர்த்தனைகள்
6
ஏசுவின் ஏழைக்கோலம்
‘வெடலனு கோதண்டபாணி' என்ற மெட்டு
தோடி
ரூபகம்
ப.
ஏசையா இதென்ன கோலம்
ஏழையோநீ இந்திர சாலம்
து. ப.
மேசையா மீன்மிளிர ஞாலம்
மேலை வானுனை மீச்சொல் காலும்
உ
காசினிதீ குளிருங் காலம் கன்னியேழை மரியாள் மூலம் காலி சேரயர் காவடித் தோழம் கண்டதில்லை இடம்வி சாலம்
தூசுபழங் கந்தை மேலும் துய்ய பஞ்சணை புல்லே கீழும் தொழுவர்1 முனமுன் தூதராலும் தோற்ற மறிந்தார் துங்கர் போலும் 1. தொழுவர் - இடையர்
117
(ஏசையா)
(ஏசையா)
(ஏசையா)