உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

6

ஏசுவின் ஏழைக்கோலம்

‘வெடலனு கோதண்டபாணி' என்ற மெட்டு

தோடி

ரூபகம்

ப.

ஏசையா இதென்ன கோலம்

ஏழையோநீ இந்திர சாலம்

து. ப.

மேசையா மீன்மிளிர ஞாலம்

மேலை வானுனை மீச்சொல் காலும்

காசினிதீ குளிருங் காலம் கன்னியேழை மரியாள் மூலம் காலி சேரயர் காவடித் தோழம் கண்டதில்லை இடம்வி சாலம்

தூசுபழங் கந்தை மேலும் துய்ய பஞ்சணை புல்லே கீழும் தொழுவர்1 முனமுன் தூதராலும் தோற்ற மறிந்தார் துங்கர் போலும் 1. தொழுவர் - இடையர்

117

(ஏசையா)

(ஏசையா)

(ஏசையா)