இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134
தாசரும் முனங் கூறிய தீர்க்க தரிசனம் வந்ததடுத்து
கோமான் ஏசுவைக் காய்பாவின் மனை கொண்டுபோய் யூதர் சேர்த்தார் கூடினார் சபை மூத்தார் - உடன் கொல்லவே வழி பார்த்தார் சிறு
குற்றமேனு மகப்படாமையால்
கூறிப்பொய்களைக் கோர்த்தார்.
ஆலயக்குறை கூறினார் பரன்
அமைதியாகக் காய்பாவும் - அவர் அரசரீகம் வினாவும் - அவர் ஆமென்ற உரை பாவம் - என
ஆடையைக் கிழித் தேசுவை மரத் தறைய மூப்பரை யேவும்
காதகப் பெருயூதம் செய்தது
செந்தமிழ்க் காஞ்சி
―
அங்குக்
காரியத்தாறு மாறும்
—
ஏசு
கன்னத்தில் எச்சில் நாறும் – அவரைக் கடிந்து குட்டிடுந் தோறும் - ஞானக் கண்ணால் யார்வதை பண்ணி னாரென்று கண்டு சொல்லெனக் கூறும்.
காய்பா வின்மனை யோர மாய்க்குளிர் காய்ந்த பேதுரு இறையே - என்றுங் கண்ட தில்லென்ற மறையே - மிகக் காணவே மூன்று முறையே - கூவுங் காலைச் சேவலைக் கண்டு சிந்தினன் கண்ணீ ருங்குட நிறையே.