144
வருணம் பெற உடம்பு
விரணம் படுந்தழும்பு தடிக்கும்
ஒவ்வோர் நொடிக்கும்
பச்சைப் புண்ணிலே வடிவேலே - உறப்
பதித்த பெருங்கொடுமை போலே
பட்டதலை குத்துமொரு
குட்டுப்
கட்டுமுள்ளை யிட்டதெனச் சிரமோ அது மரமோ
சுந்தர முகமெல்லாம் எச்சம் - பவ
சோதனைக் காரன்வந்து மெச்சும் - இரு
சோரரொடு பாத சாரி
வீரர்பலர் கூறும்பரி காசம்
அலை கேசம்
—
தாங்க முடியாப் பசி தாகம் பச்சைத்
தண்ணீரு மில்லையவர் பாகம் – திருத் தங்கமேனி வற்றலெனப்
பங்கமாக நிற்றலெனப் பாவம்
பரிதாபம்
பஞ்ச பாதக பரிகாரம் - அவர்
படிவத்தி லைந்து காயம் பாரும் - திருப்
பாதத்தே விழுந்தழுது
பாவத்தை முனங்கழுவ வாரும்
கண்ணீர் வாரும்
37
செந்தமிழ்க் காஞ்சி
'மஞ்சுநிகர் குந்தள மின்னே' என்ற மெட்டு
நெஞ்சமே, நினைந்துபார் முன்னே - நிருதவீரர்
நிந்தையா யறைந்த மாமன்னே - அந்த
நீதனும்பெரு வேதனையுற
குருசிலார
மோது மென்பவ மேதுசெய்குவேன்
-
நின்று முழங்காலில் நீடியே அழுதலறித் தொழுதிடுவென் நேசமா மகாரை நாடியே
முப்பதின்மேல் மூன்றும் அரையும் - பருவம்வரச் சிலுவையதில்