உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

வருணம் பெற உடம்பு

விரணம் படுந்தழும்பு தடிக்கும்

ஒவ்வோர் நொடிக்கும்

பச்சைப் புண்ணிலே வடிவேலே - உறப்

பதித்த பெருங்கொடுமை போலே

பட்டதலை குத்துமொரு

குட்டுப்

கட்டுமுள்ளை யிட்டதெனச் சிரமோ அது மரமோ

சுந்தர முகமெல்லாம் எச்சம் - பவ

சோதனைக் காரன்வந்து மெச்சும் - இரு

சோரரொடு பாத சாரி

வீரர்பலர் கூறும்பரி காசம்

அலை கேசம்

தாங்க முடியாப் பசி தாகம் பச்சைத்

தண்ணீரு மில்லையவர் பாகம் – திருத் தங்கமேனி வற்றலெனப்

பங்கமாக நிற்றலெனப் பாவம்

பரிதாபம்

பஞ்ச பாதக பரிகாரம் - அவர்

படிவத்தி லைந்து காயம் பாரும் - திருப்

பாதத்தே விழுந்தழுது

பாவத்தை முனங்கழுவ வாரும்

கண்ணீர் வாரும்

37

செந்தமிழ்க் காஞ்சி

'மஞ்சுநிகர் குந்தள மின்னே' என்ற மெட்டு

நெஞ்சமே, நினைந்துபார் முன்னே - நிருதவீரர்

நிந்தையா யறைந்த மாமன்னே - அந்த

நீதனும்பெரு வேதனையுற

குருசிலார

மோது மென்பவ மேதுசெய்குவேன்

-

நின்று முழங்காலில் நீடியே அழுதலறித் தொழுதிடுவென் நேசமா மகாரை நாடியே

முப்பதின்மேல் மூன்றும் அரையும் - பருவம்வரச் சிலுவையதில்