312
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
யாழ்வகை
பேரியாழ் பின்னு மகரஞ் சகோட முடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற.
ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழுங்-குன்றாத
00
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே மேல்வகை நூலோர் விதி.
9
கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியு
மாட்டிய பத்தரின் வகையு மாடக முந்
தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு
மூந்திய நூலின் முடிந்த வகையே
குழல்-வங்கியம்
ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே பாங்குறு செங் காலி கருங்காலி-பூங்குழலாய் கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார் பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து.
உயர்ந்த சமதலத் தோங்கிக் கானான்கின்
மயங்காமை நின்ற மரத்தின் மயங்காமே முற்றிய மாமரந் தன்னை முதளடிந்த
குற்றமிலோ ராண்டிற் கொளல்
சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு நல்விரல்க ணாலரையா நன்னுதலாய்-மெல்லத் துணையளவு நெல்லரிசி தூபமிடமாய் தும்பிட மாய வளைவலமேல் வங்கிய மென்.
இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவு துளையெட்டு மன்னும்-பெருவிரல்க ணாலங்சு கொள்க பரப்பென்ப, நன்னுதலாய்! கோலஞ்செய் வங்கியத்தின் கூறு.
10