உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

முரிவரி

எழுத்த வியலு மிசையுந் தம்மின் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே.

யாழ்

மாடகம்

'மாடக மென்பது வகுக்குங் காலைக் கருவிளங் காழ்ப்பினை நல்விரல் கொண்டு திருவயில் பாலிகை வடிவாக் கடைந்து சதுர மூன்றகத் துளையிடற் குரித்தே. 3

இணைநரம்பு.

இணையெனப் படுவ கீழு மேலு

மணையத் தோன்று மளவின வென்ப.3

கிளைநரம்பு

கிளையெனப் படுவ கிளக்குங் காலை

குரலே யிளியே துத்தம் விளரி கைக்கிளை யெனவைந் தாகு மென்ப. 3

பகை நரம்பு

நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூட மாகும். 3

3

கண்ணிய கீழ்மூன் றாகி மேலு நண்ணல் வேண்டு மீரிரண்டு நரம்பே.

குரலே துத்த மிளியிவை நான்கும் விளரி கைக்கிளை மும்மூன் றாகித்

4

தளராத் தார முழையிவை யீரிரண்

டெனவெழு மென்ப வறிந்திசி னோரே.4

தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங் குரல் குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு. 5

311

1

2

3

4

LO

5

6

7