மறைந்துபோன தமிழ் நூல்கள்
முரிவரி
எழுத்த வியலு மிசையுந் தம்மின் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே.
யாழ்
மாடகம்
'மாடக மென்பது வகுக்குங் காலைக் கருவிளங் காழ்ப்பினை நல்விரல் கொண்டு திருவயில் பாலிகை வடிவாக் கடைந்து சதுர மூன்றகத் துளையிடற் குரித்தே. 3
இணைநரம்பு.
இணையெனப் படுவ கீழு மேலு
மணையத் தோன்று மளவின வென்ப.3
கிளைநரம்பு
கிளையெனப் படுவ கிளக்குங் காலை
குரலே யிளியே துத்தம் விளரி கைக்கிளை யெனவைந் தாகு மென்ப. 3
பகை நரம்பு
நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூட மாகும். 3
3
கண்ணிய கீழ்மூன் றாகி மேலு நண்ணல் வேண்டு மீரிரண்டு நரம்பே.
குரலே துத்த மிளியிவை நான்கும் விளரி கைக்கிளை மும்மூன் றாகித்
4
தளராத் தார முழையிவை யீரிரண்
டெனவெழு மென்ப வறிந்திசி னோரே.4
தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங் குரல் குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு. 5
311
1
2
3
4
LO
5
6
7