தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு
1870
இராமாயணம், கம்பர்.
1872
சிவப்பிரகாசம்.
1872
1873
சிலப்பதிகாரம்,
இளங்கோவடிகள்,
(பகுதி)
நைடதம் மூலம்.
அதிவீர ராம
பாண்டியன்.
சுந்தரகாண்டம்.
சிதம்பரநாத கிவராயர். திருநெல்வேலி.
சண்முகசுந்தர முதலியார் பதிப்பு.
சோடசாவதானம்
சுப்பராய செட்டியார்
உரையுடன் சென்னை.
1873
பெரிய புராணம் (திருத்
ஆறுமுக நாவலர் பதிப்பு.
1873
தொண்டர் புராணம்)
தனிப்பாடற்றிரட்டு,
பல புலவர்கள்.
313
1874
பாரதம், வில்லிப் புத்தூரார்
1874
1875
1875
பழமொழி நானூறு. முன்றுறையரையர்.
அரிச்சந்திர புராணம். வீரகவிராயர்.
நைடதம். அதிவீரராம பாண்டியன்.
1878-இல் சந்திரசேகரக் கவிராயர் பதிப்பு. 1888-இல் வேறு ஒரு பதிப்பு.
நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு. 1884-இல் சதாசிவ பிள்ளையும், 1888–இல் C.M.சாமி நாத ஐயரும் பதிப்பித்தனர்.
சோடசாவதானம்
சுப்பராய செட்டியார் பதிப்பு. தமது உரையுடன். இதில் 10 செய்யுட்கள்
விடுபட்டுப் போயின.
அருணாசல முதலியார் பதிப்பு, சென்னை.
உரையுடன் சரவணப் பெரு மாளையர் சென்னை. பின்னர்