6
தென்சொற் கட்டுரைகள்
இரண்டு, அலம்பு, இலக்கு, உலாத்து முதலிய சொற்கள் உயிர்முதல் நீங்கி வழங்குவதுபோல அரங்கன் இராமன் முதலிய சொற்களும் உயிர் முதல் நீங்கி வழங்குகின்றன.
நாராயணன்: நாரம் + அயனன்.
—
வருணன்: வார் + அணம் – வாரணம் வாரணன் வருணன். வார் + இ
இ = வாரி. வார் + இதி = வாரிதி.
ஆத்மா: ஆன் + மா = ஆன்மா. ஆன் = பசு. மா பெருமைப் பொருள் விகுதி. மான் என்பது ஈறு குறைந்து நின்றதெனினும் ஒக்கும். Gk. animos. வடமொழியில் ஆத்மா சரீரத்தைக் குறிக்கும்.
நரன்: நரை + அன் = நரன் = நரைப்பவன்.
பதி: பதிக்குத் தலைவன்; இடவாகு பெயர். பதி = நகர், வீடு.
பசு: பாசத்தாற் கட்டப்பட்டது பசு.
பாசம்: பசுமை - பச்சை - பாசி - பாசம். பாசம்போற் பிணிக்குங் கயிறு; கயிறுபோற் பிணிக்கும் மலம்.
பாசம் என்பதற்கு ஆசை யென்று பொருள் கூறினும் பொருந்தும். நரகம்: நரகல் - நரகம்.
cf. dungeon, from dung.
காயம் ஆகாயம். காயம் = கருப்பு. 'காயப் பெயர்வயின்' என்று தொல்காப்பியத்துள் வருதல் காண்க.
பூதம்: பொது - பொதுக்கு
―
பொந்து
―
பூதம். =
உலகம்: உல + கு = உலகு. உலகு +
உலத்தல் = அழிதல்.
அம் = உலகம்.
நீர் + அம் = நீரம் - நாரம் = நார் + அம்.
+
= சலனம். சலி +
=
சலி + அம் = சலம். சலி + அனம் அதி சலதி. சலித்தல் = அசைதல். சலிப்பு என்னும் உலக வழக்கையும் அசைவு என்னும் மெய்ப்பாட்டையும் ஒப்பு நோக்குக.
காலம் கால் + அம் = காலம். சமை + அம் = சமையம். (விதி முதனிலைத் தொழிலாகுபெயர்.)
வானநூல்
சூரியன் - சுர் - சுரன் - சூரன் சூரன் - சூரியன். Gk. sol. சுர் என்பது ஒரு வெம்மைக் குறிப்பு.
சுர் + அம்
மதி
—
அம் = சுரம் = காய்ச்சல், பாலைநிலம்.
காலத்தை மதித்தற் கிடமானது.