வடமொழித் தென்சொற்கள்
37
முகம்-முகன். முகனை-மோனை - சீர்முகத்திலுள்ள எழுத்துகள் ஒன்றி வருதல்.
முகன்-முன், இடைக்குறை. முன்றானை-முந்தாணி.
7
முன்-முன்னே, முன்னை-முன் + ஐ = முனை, போர்முனை. முன்-முன்பு-முன் + இ = முனி-நுனி, நுதி. முனை-நுனை. முன்-முந்து-முன்று-முந்தல்-முதல், இடைக்குறை.
முதல் + இ = முதலி; முதலி + ஆர் = முதலியார்.
ளி
முதல் + ஆளி = முதலாளி. முதன்மை-முதுமை.
முதியோர், முதுகுடி.
மூதூர், மூதுரை.
இங்ஙனம், முகம் என்னும் சொல், பகுதி யுடையதாயும் முதலாவது மூக்கையும் பின்பு முகத்தையும் குறிப்பதாயும், நூற்றுக்கடுத்த திரிசொற்களை (Derivation)யுடையதாயும் தமிழிலுள்ளது; வடமொழியிலோ பகுதியற்றதாய் வாய் என்னும் ஒரே பொருள் யுணர்த்துவதாயுள்ளது. ஆதலால், முகம் என்பது தென்சொல்லாதல் தெற்றென விளங்கும். வடமொழிக்கும் தென்மொழிக்குமுள்ள பொதுச் சொற்களை வடசொல் அல்லது தென்சொல் என்று கண்டறிதற்குக் கால்டுவெல் கண்காணியர் (Bishop Caldwell) கூறிய விதியறிந்து கடைப்பிடிக்க.
மூஞ்சு + = எலி = மூஞ்செலி-மூஞ்சுரு. தூங்கு மூஞ்சி-ஓர் மரம். அழுமூஞ்சி, அடுமூஞ்சி.
முகம்=முன், முகாமை-முதன்மை, தலைமை.
முகவரி= under முகவெட்டி.
வருணம்
வரி+அணம்=வரணம் + cf. மரி+அணம்=மரணம்.
வரணம்-வர்ணம்-வண்ணம்-வருணம்.
வண்ணம்-பண்ணம்-பண்ணத்தி. cf.வண்டி-பண்டி.
பண்ணம்-பண். வண்ணம்-வண்ணகம்.
வரித்தல் = வரைதல், எழுதுதல், பாடுதல்.
வரி என்பது இசைப்பாடல்களில் ஒன்று, அது ஆற்றுவரி கானல்வரி முதலிய பலவகைப்படும்.
வர்ணம்
=
நிறம், varnish, E.
|| ||
=
குலம், நிறத்தினா லறியப்படுவது.
செய்யுள் அல்லது இசைப்பாடல், வரைவது போல
வருணித்துப் பாடுவது.