உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழித் தென்சொற்கள்

37

முகம்-முகன். முகனை-மோனை - சீர்முகத்திலுள்ள எழுத்துகள் ஒன்றி வருதல்.

முகன்-முன், இடைக்குறை. முன்றானை-முந்தாணி.

7

முன்-முன்னே, முன்னை-முன் + ஐ = முனை, போர்முனை. முன்-முன்பு-முன் + இ = முனி-நுனி, நுதி. முனை-நுனை. முன்-முந்து-முன்று-முந்தல்-முதல், இடைக்குறை.

முதல் + இ = முதலி; முதலி + ஆர் = முதலியார்.

ளி

முதல் + ஆளி = முதலாளி. முதன்மை-முதுமை.

முதியோர், முதுகுடி.

மூதூர், மூதுரை.

இங்ஙனம், முகம் என்னும் சொல், பகுதி யுடையதாயும் முதலாவது மூக்கையும் பின்பு முகத்தையும் குறிப்பதாயும், நூற்றுக்கடுத்த திரிசொற்களை (Derivation)யுடையதாயும் தமிழிலுள்ளது; வடமொழியிலோ பகுதியற்றதாய் வாய் என்னும் ஒரே பொருள் யுணர்த்துவதாயுள்ளது. ஆதலால், முகம் என்பது தென்சொல்லாதல் தெற்றென விளங்கும். வடமொழிக்கும் தென்மொழிக்குமுள்ள பொதுச் சொற்களை வடசொல் அல்லது தென்சொல் என்று கண்டறிதற்குக் கால்டுவெல் கண்காணியர் (Bishop Caldwell) கூறிய விதியறிந்து கடைப்பிடிக்க.

மூஞ்சு + = எலி = மூஞ்செலி-மூஞ்சுரு. தூங்கு மூஞ்சி-ஓர் மரம். அழுமூஞ்சி, அடுமூஞ்சி.

முகம்=முன், முகாமை-முதன்மை, தலைமை.

முகவரி= under முகவெட்டி.

வருணம்

வரி+அணம்=வரணம் + cf. மரி+அணம்=மரணம்.

வரணம்-வர்ணம்-வண்ணம்-வருணம்.

வண்ணம்-பண்ணம்-பண்ணத்தி. cf.வண்டி-பண்டி.

பண்ணம்-பண். வண்ணம்-வண்ணகம்.

வரித்தல் = வரைதல், எழுதுதல், பாடுதல்.

வரி என்பது இசைப்பாடல்களில் ஒன்று, அது ஆற்றுவரி கானல்வரி முதலிய பலவகைப்படும்.

வர்ணம்

=

நிறம், varnish, E.

|| ||

=

குலம், நிறத்தினா லறியப்படுவது.

செய்யுள் அல்லது இசைப்பாடல், வரைவது போல

வருணித்துப் பாடுவது.