இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொன்னார் மாடத் திருக்கோயில் - நின் புலனால் சமைத்துத் தமிழணங்கை
மின்னேர் இறைமைத் திருவுருவாய் - ஒளி
மிளிரச் செய்தே வழிபட்டாய்!
உன்னோர் அழுங்க ஊரழுங்க - என்
உயிரும் உடலும் ஒருங்கழுத,
என்னேர் ஆவிப் பாவாண் - நீ
எனையே தவிர்ந்த போழ்தினிலே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்மர்,
சென்னை
கட்டளை
றக்கட்ட
600 017
‘பெரியார் குடில்’
பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.