இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
(கலித்துறை)
சீரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ் சீவகன்றான் போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே சாருந் தனுகர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால் யாரும் அருள்வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே.
முதல் அங்கம் முற்றிற்று.
ஆசிரியப்பா
52 -க்கு அடி 830
ஆசிரியத் தாழிசை
6 -க்கு
அடி
18
வெண்பா
2 -க்கு
அடி
8
கலித்துறை
1 -க்கு
அடி
4
ஆக, அங்கம்1-க்கு: பா.
61 -க்கு
அடி
860
—
நிதனம் அழிவு. தனு -
உடம்பு. கரணங்கள் - பொறி புலன்கள்.