உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

(கலித்துறை)

சீரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ் சீவகன்றான் போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே சாருந் தனுகர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால் யாரும் அருள்வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே.

முதல் அங்கம் முற்றிற்று.

ஆசிரியப்பா

52 -க்கு அடி 830

ஆசிரியத் தாழிசை

6 -க்கு

அடி

18

வெண்பா

2 -க்கு

அடி

8

கலித்துறை

1 -க்கு

அடி

4

ஆக, அங்கம்1-க்கு: பா.

61 -க்கு

அடி

860

நிதனம் அழிவு. தனு -

உடம்பு. கரணங்கள் - பொறி புலன்கள்.