உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

மூன்றாம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

211

சாற்றரும் ஆபதந் தான் தவிர்த் தின்பந் தரமுயன்று தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே. வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன் மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே.

மூன்றாம் அங்கம் முற்றிற்று.

ஆசிரியப்பா

6 -க்கு

அடி

819

வஞ்சித் தாழிசை

3 -க்கு அடி

12

குறள்வெண்செந்துறை

50 -க்கு அடி

100

கலித்துறை

1 -க்கு

அடி

4

ஆக அங்கம் 1 -க்கு: பா. 60 -க்கு அடி

935