இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
மூன்றாம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.
(கலித்துறை)
211
சாற்றரும் ஆபதந் தான் தவிர்த் தின்பந் தரமுயன்று தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே. வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன் மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே.
மூன்றாம் அங்கம் முற்றிற்று.
ஆசிரியப்பா
6 -க்கு
அடி
819
வஞ்சித் தாழிசை
3 -க்கு அடி
12
குறள்வெண்செந்துறை
50 -க்கு அடி
100
கலித்துறை
1 -க்கு
அடி
4
ஆக அங்கம் 1 -க்கு: பா. 60 -க்கு அடி
935