பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
நாரா:
ஜீவ:
நாரா:
ஜீவ:
நாரா:
நெடுநாள் அறிவன்!
நானே அவனிங் கவனே யானும்.
ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை.
கேட்டது கூறுதி.
கேட்டிலை போலும்.
ஜீவ:
95 கடிபுரி காத்தைகொல்?
காத்தேன் நன்றாய்.
271
நாரா:
ஜீவ:
நாரா:
ஜீவ:
நாரா: 100
ஜீவ:
காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென்பகைவர்?
தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம். பார்த்துமேற் பகருதி.
பார்த்தனம் உன்னை
ஆர்த்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்?
உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். என்னையும் கபட நாடகம்? இனிதே! அவனுரம் நோக்குதி. அறிவைகொல்?
நாரா:
ஜீவ:
நாரா:
ஜீவ:
நாரா:
எவனது செய்தவன்?
(பலதேவனைக் காட்டி)
அறிவேன்.
அவனே அறிகுவன்.
ஒன்றும்நீ உணர்கிலை?
உணர்வேன். இவன்பால்
105 நின்றதோர் வீரன்:இப் பொற்றொடி யுடையான்: “என்தங் கையினிழி விப்படி எனக்கே
66
99
என்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப்
பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன்.
பொற்றொடி - பொன் வளையல். 'என் தங்கையின் இழிவு இப்படி எனக்கே'-பல தேவனுடைய சோரக் காதலியின் சகோதரன் பலதேவனை வேலால் குத்தியபோது சொன்ன சொல்.