336
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென உள்ளம் உவந்தோடி ஒன்றானாய்--விள்ளா மணியின தொளியும் மலரது மணமும்
அணிபெறு மொழியின் அருத்தமும் போல,
அந்நிசி யாகவெஞ் ஞான்றும்
மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே!
(யாவரும் வாழ்த்த)
ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.
(கலித்துறை)
சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன்
குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கைகண்டீர் அறிவோம் எனுநம் அகங்கரம் ஆறும் அவத்தையினிற் செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படும் சீரிதுவே.
ஐந்தாம் அங்கம் முற்றிற்று.
6 -க்கு அடி 569
ஆசிரியப்பா வெண்செந்துறை
6 -க்கு அடி
12
கொச்சகக் கலிப்பா
3 -க்கு
அடி
12
மருட்பா
1 -க்கு
அடி
6
ஆக அங்கம் 1-க்குப் பா. 16 -க்கு அடி
599
―
விள்ளா - விண்டுபோகாத, விட்டுப் பிரியாத. அருத்தம் – பொருள். கையற்ற செயல்அற்ற. குறி அடையாளம். அவத்தை நிலைமை. செறிவாய் நெருக்கமாய். திருக்கு குற்றம். க்கலித்துறை, தன் சுதந்தரம் விட்டு அருள்வழி நின்ற போதம் அதீதப்படும் முறையைக் கூறுகின்றது.