பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள்
தி.பி. 1994 (1963) தி.பி. 1995 (1964)
தி.பி. 1997 (1966)
தி.பி. 1998 (1967)
தி.பி. 1999 (1968)
தி.பி. 2000 (1969)
தி.பி. 2002 (1971)
75
- துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் "தமிழ்ப் பெருங் காவலர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 'என் அண்ணாமலைநகர் வாழ்க்கை” என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. : "இசைத்தமிழ்க் கலம்பகம்”
99
"பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World" என்னும் நூல்கள் வெளியீடு.
- "தமிழ் வரலாறு
99
“வடமொழி வரலாறு
99
"The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி “மொழிநூல் மூதறிஞர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு 'உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது. 'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? " "வண்ணனை மொழிநூலின் வழுவியல் ``Is Hindi the logical solution of India" ஆகிய நூல்கள் வெளியீடு.
66
99
99
- பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.
இம் மாநாட்டில் - "திருக்குறள் தமிழ் மரபுரை "இசையரங்கு இன்னிசைக் கோவை" "தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?” நூல்கள் வெளியீடு.
99
ஆகிய
- பறம்புமலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில் பாவாணர் "செந்தமிழ் ஞாயிறு" என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட ‘செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது.