உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

66

66

3

தெளிநிலைக் காண்டம் திருவள்ளுவர் தமிழரின் கண்திறப்பிப்பு (தோரா. கி.மு. 2ஆம் நூற்.)

அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்.

99

(குறள்.30)

(குறள். 46)

66

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

(குறள். 81)

66

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி.

99

(குறள்.118)

66

ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.

99

(குறள்.133)

66

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

99

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

(குறள்.134)

66

அவிசொரிந் தாயிரம் வேட்டலி லொன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

(குறள்.259)

66

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்.

(குறள்.543)

66

..

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு.

22

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்.

(குறள் 545)

(குறள்.560)

66

உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா(து) எழுவாரை யெல்லாம் பொறுத்து.

(குறள்.1032)

66

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.”

(குறள்.1033)