உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலங்கு நினைப்பது ஏ! பிராமணர்களே! உங்கள் பரம்பரை வரலாறு குறித்து நான் என்ன ஏ!பிராமணர்களே ! பரம்பரை உரிமை யென்ற காரணத்தால், 'பறையர் களைவிட படிப்பதற்கு உங்க ளுக்கு அதிகத்திறமையிருந்தால், பிராமணர்களின் படிப்புக் காக அதிகப் பணத்தைச் செலவழிக்காதீர்கள். 'பறையர், களின் கல்லிக்காக எல்லாவற்றையும் செல்வு செய்யுங்கள். வளவற்றவர்களுக்குக் கொடுங்கள் ஏனெனில் அவர்களுக்கே உதவி தேவை. பிராமணர்கள், பிறவியி லேயே புத்திசாலியானால் பிறர் உதவியில்லாமல் தானாகவே கற்றுக்கொள்ள முடியும். மற்றவரிகள் பிறவியிலேயே திறமை யற்றவர்களானால். அவர்களுக்குத் தேவையான படிப்பும். ஆசிரியர்களும் பள்ளிக்கூடங்களும் அவர் களுக்கே விட்டு விடுங்கள். நானறிந்த மட்டில், இதுதான் நியாயமும் பகுத்தறிவுமாகும்.

வாமி விவேகானந்தா.


4