உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு (சி. என். அண்ணாதுரை). -(::)- திராவிடருக்கு மகத்தான சோதனைக் காலம் பிறந்து விட்டது. திராவிடச் சமுதாயத்துக்கு, அதன் ஆதிநாள் தலை வர்கள் அரும்பாடுபட்டுப் பெற்றுத் தந்த கருஊலம் பறி போய்விட்டது. பன்னெடும் நூற்றாண்டுகளுக்கு முன்பு புகுத்தப் பட்டுவிட்ட மனுவின் சமூகச் சட்டத்தின் பலனாக, திரா விடச் சமுதாயம், தாழ்நிலை அடைந்து, சகல துறை களிலும், ஆதிக்கக்காரரின் ஏவலராகி, கையில் ஊமை: யராகிக் கிடந்தது கண்டு, நாடாண்ட மக்கள், கடலை அடக்கிய மக்கள், முத்தமிழ் வளர்த்த மக்கள் வீரபுரி யில் வாழ்ந்த மக்கள், வீணரின் விபரீதச் சூழ்ச்சியில் சிக்கி, ஜாதிமுறை எனும் படுகுழியில் தள்ளப்பட்டது. காரணமாக, தன்னம்பிக்கை கெட்டு, தன்மானம் பறிக்

கப்பட்டு, அறிவுக் கண்ணை இழந்து கிடப்பது கண்டு


5