உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு ஆகவே I.C.S.என்கிற சர்வ அதிகாரம் உள்ள பதவிகளில் பார்ப்பனர் இன்றும் 100-க்கு 75-க்கு மேல் பெற்று இருக்கிறார்கள். மற்ற விபரம் பின்னால் வரும்) இந்தப்படி அவர் கள் அனுபவித்துக் கொண்டு நாம் பெற்று இருக்கும் ஒரு சில பதவிகள் "வகுப்பு துவேஷத்தின் மீது பெற்ற தாகப் பத்திரிகை மூலம் கோர்ட்டு மூலம் புகார் கூறு கிறார்கள். 1939-க்கு முன், இந்து ஹைகோர்ட் ஜட்ஜூ பதவி போர்ப்பனர் திராவிடர் இந்து ஜில்லா ஜட்ஜூகள் 23-ல் பார்ப்பனர் 20: திராவிடர் இந்து சப்-ஐட்ஜூகள் 29-ல், பார்ப்பனர் 28 திராவிடர் இந்து சப்-ஐட்ஜூகள் 15-ல், பார்ப்பனர் 12-ல் திராவிடர் இந்து ஜில்லா முனிசீப்புகள் 123-ல், பார்ப்பனர். 74 திராவிடர் இருந்திருக்கிறது. 64 11

49 வீதம்


64