போடுகிறேன் பார்.... .... .... ....
.... .... .... .... .... .... .... .... ....
.... .... .... .... .... .... .... .... ....”[1]
படபட என்று பற்பல மொழிகளைப்
145
பொரித்துக் கொட்டிப் போனார், அம்மா!
கணவரோ,
வைய வைய[2] வைரக் கல்லும்
திட்டத் திட்டத் திண்டுக் கல்லும்
ஆகி யிருந்தனர்.... .... ....
150