உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 95 வும் இருப்பதையே நான் வீரும்புகிறேன். அதுவே என் லட்சிய கீதமுங்கூட ! வேதாளம்: உங்கள் கீதத்திற்கு, நான்தான், தாளம்! வெற்றிவேலன்: வேதாளம்! மகிழ்ந்தேன். சென்றுவரு கிறேன். போனதும் ஓலை யெழுதுகிறேன். அந்தப் பொன்னவிர்மேனியாளை விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்யும்! வேதாளம்: ஆற்றல் நிறைந்த பிரபுவே! ஆணைப்படி நடக்கிறேன். வெற்றிவேலன் : வருகிறேன். வேதாளம் வணங்குகிறான். வண்டிகள் வேக மாகப் புறப்பட்டு வேங்கைபுரம் நோக்கி ஓடு கின்றன. முத்தன் கண்களிலே வழியும் கண் ணீரைப் பற்றி கவலைப்பட அங்கு யாருமில்லை.