உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பகத்தால் ஒன்றுபட்டோம்! உடன்பிறப்பே, திருவேங்கடம் படத் திறப்பு விழா சென்னையில் ஏப்ரல் 24-ஆம் நாள் மாலையில் நடைபெற்றபோதுதான் விசாரணைக் கமிஷன் செலவு நிதிக்காக தங்களால் இயன்ற அளவு வழங்கிட வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத் தேன். நாட்கள் ஐம்பத்தி மூன்று இன்றுடன் முடிந்திருக் அளிக்கப்பட்டுள்ள நிதி இரண்டு லட்ச என்பதை மகிழ்ச்சியுடன் கின்றன. ரூபாயைத் தாண்டியுள்ளது தெரிவித்துக்கொள்கிறேன். முரசொலியில் ஒவ்வொரு நாளும் விபரமான பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒரு பக்கம் முழுவதும் பெயர்கள் வெளியிடப்பட்டாலுங்கூட இரண்டாயிர ரூய் மூ வாயிர ரூபாய் அளவுக்குததான் பெயர்கள் அச்சிட இடமிருக் கிறது. பிறந்தநாளன்று வழங்கப்பட்ட நிதிக்கான பெயர்ப் பட்டியல், கோவை, பெங்களூர் நிகழ்ச்சிகளில் வழங்கப் பட்ட நிதிக்கான பட்டியல், நாள்தோறும் இல்லத்துக்கு வந்து நிதி குவிப்போர் பெயர்ப் பட்டியல் இனிமேல்தான் வெளியிடப்பட வேண்டும். அளிக்கப்படும் நிதி - அளித்திடும் மக்களின் நிலை- வைகள் உணர்த்திடும் உண்மைகளை என்னால் புரிந்து காள்ள முடிகிறது. ற்கும் விமர்சனங்கள் செய்வோர் செய்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அவதூறுப் பிரச்சாரங்கள்