உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 66 கலைஞர் கருணாநி தியின் சிறுகதைகள் 'பொய் இல்லை! புது வாழ்வு ஆரம்பமாகிறது, உனக்கு! புது வாழ்வு-புனர் ஜென்மம் -இரண்டும் பொருளில் ஒன்று தான்! அதைப் புரிந்து கொள்ளடி, என் தோழி! 6 ! 99 'புரிந்துகொண்டேன்!” என்று பூரிப்புடன் துள்ளியபடி நளாயினி, இதயாவைத் தழுவிக்கொள்கிறாள். சோகக் கண்ணீர், ஆனந்தக் கண்ணீராக மாறிவிட்டது அவளுக்கு ! அந்த ஆசிரமத் தில் இன்பகீதம் ஆரம்பமாயிற்று! குறிப்பு :- புராணக் கதைப்படி நளாயினிதான் திரௌபதையாகப் பிறந் திருக்கிறாளாம்.