உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 15 துண்டுத் துணி தொங்கிற்று. அதில் நீல வர்ணத்தில் குடியேறியவர்' என்று குறிக்கப் பட்டிருந்தது. முகங்களைப் பார்க்கும்போது பூலோக வாசிகள் தான் என்பது நன்றாகத் தெரிந்தது. ஆமாம்...... பூலோக வாசிகள்தான்! கண்ணப்ப நாயனார், காரைக் கால் அம்மையார், நந்தனார், சிறுத்தொண்டர் ....... இன்னும் எல்லோரும் இருந்தார்கள். அவர்கள் பேச்சு பெரிய விவாதமாக அமையவில்லை. ஆளுக்கு ஒரு வார்த்தை பேசினார்கள். அது அவர்கள் சொர்க்க லோகத்துக்கு வந்த விதத்தைப் பற்றி! "என்னுடைய இரண்டு கண்களையும் குத்திக் பிறகுதான் கடவுளின் கொண்ட கிடைத்தது وو கரு ணை கண்ணப்ப நாயனார். "என் குழந்தையைத் துண்டு போட்டுக் கறி சமைத்து அதன் தலையை நானும் என் மனைவியுமே இடித்துத் துவையல் அறைத்து அன்னமிட்டேன். அதற்குப் பிறகுதான் சிவபெருமான் சித்தமிரங்கி என்னையாட்கொண்டார். சிறுத்தொண்டர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/16&oldid=1701731" இலிருந்து மீள்விக்கப்பட்டது