உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பதில் இல்லை மு கருணாநிதி கயிற்றுக் கட்டில் பக்கம் சென்றாள். 6. அப்பா தூங்குகிறார் -எழுப்ப வேண்டுமா? வேண்டாம!" இறுதியில் ஒரு முடிவுக்கு வருகிறாள்; எழுப்பியே விடுவ தென்று! 1 அப்பா! அப்பா !! ' பதில் இல்லை. ஏதோ ஒரு சந்தேகம - அப்பாவைத் தொட்டுப் பார்கிறள். உடம்பு ஜில்லிட்டுப் போயிருக்கிறது. மூச்சு நின் வெகு தோமாகிறது! தாய். மருத்துவரை அழைத்துக் கொண்டு வேக வேகமாக உள்ளே ஓடிவருகிறாள். வந்த வேகத்தில் நிலைப்படி த டிவிடு கிறது அப்படியே கீழே விழுகிறாள் சரியான அடி! நினைவு இல்லை ! லை ! இவைகளை யெல்லாம் காணாமல் அந்தக் குடும்பத்துத் தலைவன் நிமமதியாகக் கண்களை மூடிக கொள்கிறான் ! Conte 24 க -O உடம்பிலே உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் வரையில் தான் மனிதனுக்குக் கவலைகள் ஆசைகள் ஆட் பாட்டங்கள் எல்லாமே! தூங்குகையில் வாங்குகிற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு 'என்று பெரியவர்கள் சும்மாவாபாடினார்கள்? பெண்டுபிள்ளை நட்பு சுற்றம எதுதான் மனிதனு ககுப் பிஈனால் வருகிறது? இருககிறவரையில் எல்லா சுகமும உடல் சாய்ந்து விட்டால் பிறகு சாம்பலகூட மிச்சப்படுவதில்லை. உயிர் இருக்கும் வரையில் பிறருக்கு வீட்டுத் திண்ணையில்கூட இடம் கொடுக்க. மனிதன் மறுக்கிறான் செத்துவிட லே, நொறுங்கியபோன் தன் எலும்புச் சாம்பாலின் மீது ஆயிரகபிணங்களை அடுக்காகப் படுக்க வைத்தாலும் அவன் மறுப்பதில்லை அடடா. உயிர் உள்ளவரையில் என்னென்ன போட்டி -எவ்வளவு வம்பு-எத்துணை திமிர் ! பிணமாகிவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/174&oldid=1703163" இலிருந்து மீள்விக்கப்பட்டது