இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2 திரு. ஹண்டே அவர்கள் வழக்கம் போல் அவருடைய கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், முஸ்லீம் லீக் கட்சியின் சார்பிலும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பிலும், ஆளும் திராவிட னேற்றக் கழகத்தின் சார்பிலும் இங்கே எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. முன் பல்வேறு கருத்துக்கள் ஆளுநர் அவர்களது உரையில் மூதறிஞர் ராஜாஜி அவர்களுடைய மறைவு குறித்த வரிகள் ஆகும். அவர்களுடைய இழப்பு தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும், இந்திய நாட்டைப் பொறுத்த வரையிலும், எவ்வளவு பெரிய இழப்பு என்பதனை ராஜாஜி அவர்களுக் காக இரங்கல் தீர்மானத்தை இந்த அவையிலே நாம் நிறைவேற்றிய நேரத்தில் மிக விளக்கமாக எடுத் துக் கூறியிருக்கின்றோம். நான் அன்றைக்கே எடுத்துச் சொன் யில் முதலிடத்தைப் பெறுவது