பக்கம் பேச்சு:நற்றிணை 1.pdf/396
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 6 நாட்களுக்கு முன் by Booradleyp1
- இடைக்காடனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் எண் 251 ஆக மாற்றப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:43, 14 அக்டோபர் 2024 (UTC)
- ஆலம்பேரி சாத்தனார், மதுரை ஆருலவிய ஆலம்பேரி சாத்தானர் என இரு வேறு புலவர்களாக நற்றிணை -2 இலும், ஒருவராக நற்றிணை-1 இலும் "பாடிய சான்றோர்கள்" தலைப்பின்கீழ் தரப்பட்டுள்ளது.
இருவரும் வேறு வேறா அல்லது ஒருவர்தானா என்ற குழப்பம் உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 04:47, 14 அக்டோபர் 2024 (UTC)