உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 இருக்கிறது' என்று சொல்கின்ற வன்கணாளர்களுக்காக வாதாடவில்லை! கண்ணியமற்ற பேச்சுக்கு இடமில்லை தலைமையமைச்சரிடம் பேசிய நேரத்திலும் சரி - வேறு பல நேரங்களிலும் சரி ங்களிலும் சரி -அந்த அம்மையார் விடுத்திருக்கின்ற அறிக்கைகளிலும் சரி-அவர்கள் கொண்டிக்கின்ற உருக்க உணர்ச்சிகளை என்னால் உணர முடிந்தது; அதனை மான நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், பிரதமர் கொலை செய்யப்படுவது என்பதோ- வன்முறைப் புரட்சி நாட்டில் ஏற்படும் என்பதோ என்றைக் கும் அனுமதிக்கக்கூடிய காரியமல்ல! பிரதமர்மீது சுமத்தப் படுகின்ற கொலைப் பழிச் சொற்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வைகள் அல்ல ! யாராவது கொலை செய்யப்பட்டால், 'இந்திரா காந்தி செய்திருப்பார்கள்' என்றெல்லாம்கூடச் சிலர் பேசுகிறார்கள்; அப்படிப்பட்ட கண்ணியமற்ற பேச்சுக்களைத் தி.மு.கழகம் என்றைக்கும் கையாண்டது கிடையாது! 12 இந்திரா காந்தி அவர்களோடு தி. மு. கழகத்திற்கு உறவு இருந்த காலத்திலும் சரி - உறவு முறிந்துவிட்ட காலத் திலும் சரி. எங்களது பேச்சில் இம்மியளவு கண்ணியக் குறைவான தன்மையும் இந்திரா காந்தியைப் பற்றி இருந் தது கிடையாது! மத்தியில் இருக்கிற அரசோடு வீணாக மோதிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் கிடையாது! நாங்கள் அவர்களோடு உறவாக இருந்த நேரத்திலே மா நில சுயாட்சி கேட்டோம்: 'மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும்' என்று கேட்டோம்! தான், ல உறவாக இருந்த நேரத்தில்கான், பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரை அழைத்து, மா நில சுயாட்சி மாநாடு நடத் தினோம். 1971 தேர்தல் பிரகடனத்தில் மாநில சுயாட்சியை எங் களுடைய குறிக்கோளில் ஒன்றாக வைத்தோம் ! அந்தத் இப்போது மாநில சுயாட்சியை எதிர்க்கின்ற அண்ணா மு. க-வைச் சேர்ந்தவர்கள் எல்லாம்கூட, தேர்தல் பிரகடனத்தை வைத்துத்தான் தேர்தலில் நின்று வெற்றி பெற்றோம்!