இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
242
அணுவின் ஆக்கம்
உண்டாக்கி விடலாம். இக்கரியமில வாயுவின் ஒரு சிறு பகுதியைச் சாதாரண கரியமில வாயுவுடன் கலந்து தாவரங்களுக்குத் தரப்பெறுகின்றது. ஒரு மணி சாடியிலுள்ள தாவரத்திற்கு இவ்வாறு கரியமில வாயுவை அனுப்பலாம் ;
இச்சோதனையால் (i) உயிர்க்கிரியைகளின் விரைவையும் (ii) உணவுகளின் உற்பத்தியில் இடைநிலைப் படிகளையும் (iii) இலைப்பச்சையத்தின் பங்கினையும் அறிய முடிகின்றது.
இது போன்ற பெரிய அமைப்பிலுள்ள பல தாவரங்களுக்கும் இந்த ஏற்பாட்டை அமைக்கலாம். (படம்-38). இலைகள் பாகு பாடின்றி கதிரியக்கக் கரியமிலவாயுவினையும் பயன்படுத்து-