இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உழவுத்தொழிலும் அணுவும்
243
கின்றன. இதனால் அவையும் கதிரியக்கமுள்ளவையாக மாறுகின்றன. இலையிலுள்ள வழி - துலக்கிப் பொருள் இலையிலிருந்து தண்டிற்கும், தண்டிலிருந்து வேருக்கும் செல்வதை
எளிதில் அறிந்து கொள்ளலாம். இதனால் தாவரங்கள் காற்றினால் ஆனவையேயன்றி மண்ணினால் ஆனவை அன்று