மக்கள் நலத்துறை அமைச்சர் છે மாண்புமிகு க. அன்பழகளுர் எம். ஏ. வழங்கும்
நலம் நிறை வாழ்த்து
அன்புகெழுமிய நண்பர் கோவை இளஞ்சேரன் அவர் கட்கு, வணக்கம். தங்கள் அருமை மகள் திருவளர் செல்வி நிலவுவல்லியும் திருவளர் செல்வன் தி டிரத ன், பி. எஸ்ஸியும் இல்லறம் ஏற்பதறிந்து மகிழ்ந்தேன்.
மேணமக்கள் கருத்தொருமித்த காதல் நெஞ்சின ராய், ஆதரவு தழைக்கும் அத்தினராய், அன்பும் இன்பும் ஓங்க, அறமும் பொருளும் தழைக்கப் பண்பும் பயனும் சிறக்க - வழி வழி ஒளிர, வாழ்க பல்லாண்டு; வள்ளுவர் வகுத்த நெறியில் இல்லறம் நடத்தி நெடிது" என உளமாற வாழ்த்துகின்றேன். o வாழ்வார்க்கு வானம் பயந்த்ற்ருல்; வீழ்வார்க்கு o வீழ்வார் அளிக்கும் அளி' - என்னும்,குறள் காட்டும் நல்லின்பத்தைப் பிரிவின்றியே பெற்று வாழ்க என வாழ்த்துகின்றேன். - * . . 4
பேரறிஞர் அண்ணு கண்ட கல்விக் கூடமாய் இல்லறம் பொலிய, புரட்சிக் கவிஞர் கண்ட குடும்ப விளக்காகத் தலைவி திகழ்ந்து, அறிவறிந்த மக்கட் பேற்றை அளவாகப் பெற்று, வாழ்க என வாழ்த்தி மகிழ்கின்றேன். - -
- அன்டின்
(ஒ-ம்) க.அன்பழகன்