இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மன்னைக்கு இந்நூல் மலர்
என்னுள் தன்னை இருத்தி, என்னைத் தன்னுள் தழுவியவர் 'மன்னை' அண்ணன்; அன்பின் மன்னன்; உண்மைப் பகுத்தறிவின் பொன்னே அனையார், பண்பில்
பொய்யே அறியார்; அவர்க்கிங் நூல் தன்னை மலராய் வைத்தே
தளம்பு கண்ணிர் தணிக்கின்றேன்.
அன்பன்,
கோவை. இளஞ்சேரன்.
- தமிழக முன்னாள் அமைச்சர், மன்னைப் பெரியார்’ என்று போற்றப்பெற்ற மன்னார்குடி ப. நாராயணசாமி.