இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100
பூவை எஸ். ஆறுமுகம்
அப்போது எனக்கு வயசு என்னவென்று: இப்போதாவது சொல்லிவிடத்தான் வேண்டும்.
அப்போது எனக்கு வயது
ஆறுமாதம் ஆறுநாள்...!
சரி.
நான் யாரென்று உங்களுக்குப் புரிந்ததா இல்லையா?
ஆமாம், அடியேன்தான், அரிச்சந்திரன் நெ, 2...!