இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்தேவையை அேறிவாய்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே"
-மாணிக்கவாசகர்
1. திருவா, குழைத்த-6.