பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்தேவையை அேறிவாய்

வேண்டத் தக்க தறிவோய்நீ

வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே"

-மாணிக்கவாசகர்

1. திருவா, குழைத்த-6.