திருப்பல்லாண்டு
(மழவிடை-இளமை வாய்ந்த இடபம்; மனம் செய்தல் - அடிமை செய்தல்; பழ அடியார்-அநுபவம் முதிர்ந்த அடியார்)
“எந்தை எந்தாய் சுற்று(ம்)முற்றும்
எமக்கமுதாம் எம்பிரான் என்றென்று சிந்தை செய்யுஞ் சிவன்சீர்
«sylg.ua tř**** என்று சேந்தனாரும், ஏழாட்காலும் பழிப்பில்லோம்" என்றும்,
'எந்தை தந்தை தந்தை தந்தைதம்
மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி யாட்செய்கின்றோம்.' (மூத்தப்பன்-பாட்டன்: ஏழ்படி-ஏழு தலைமுறை; வழிவழிமுறை தவறாமல்; ஆள் செய்தல்-கைங்கரியம் புரிதல்.) - என்று பட்டர்பிரானும் கூறுவதைக் காணலாம்.
இரண்டு சமயத்தைச் சேர்ந்த அடியார்களின் தோற்றம் இப் பாடல்களில் காணக்கிடக்கின்றது. சிவ னடியார் வெண்ணிறு அளித்த திருமார்பினையுடைய வர்கள் என்பதை,
“பொடியணி மார்பிலங்கும்
புண்ணியர்*
(பொடி-வெண்ணிறு)
என்று சேந்தனார் குறிப்பிடுவர். வைணவ அடியார் கள்_மந்திர விதிப்படி ஹோமஞ் செய்த தீயில் காய்ச்சப்
20. சேந்தனார்.11 21. சேந்தனார்.13 22. பெரியாழ்வார்.3 23. பெரியாழ்வார்-6 24. சேந்தனார்.8